Easy 24 News

பிரபாகரன் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது

என்னுடைய தெய்வம் பிரபாகரனே! அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளம் கண்ணன்...

Read more

புதிய கட்சிகளை உருவாக்குவது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது

புதிய கட்சிகளை உருவாக்குவது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இம்முறை தேர்தலை இலக்காகக்கொண்டு இந்துக்கள் சார்பாக...

Read more

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பைபெற்றுக்கொடுப்பதற்கான வேலை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.   மாவட்டங்கள் தோறும் இன்று ...

Read more

மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு வரும் 5 ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு

மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் நாள்  வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   மன்னார் மாவட்ட...

Read more

கொழும்பு வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்த கடற்படை மற்றும் விமானப்படையினரின் உதவி

கொழும்பு வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர், பொலிஸாருக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் உதவியினைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.   கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இராணுவ...

Read more

கடும் வறட்சி – 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

நிலவும் வறட்சியான காலநிலைக் காரணமாக 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் வசிப்பவர்களே வறட்சி காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில்...

Read more

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(புதன்கிழமை)...

Read more

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையின் கீழ், இன்று ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்...

Read more

40/1 பிரேரணையில் இருந்து விலகும் தீர்மானம் இன்று வெளியாகிறது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்ட அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று(புதன்கிழமை) உரையாற்றவுள்ளார். அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அவரது தூதுக்...

Read more

தனியாரிடம் மின்சாரம் வாங்க திட்டம்

128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு...

Read more
Page 604 of 2145 1 603 604 605 2,145