போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு...
Read moreடெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது குறித்த தாக்குதலால் ஏற்கனவே 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சைப்பலனின்றி மேலும் 3...
Read moreபொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும்,நாடாளுமன்றத்தைக் கலைத்த பின்னர், அவசர சந்தர்ப்பங்களின் போது...
Read moreஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் வேட்புமனு விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்பட உள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் 2ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட...
Read moreமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை அரச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்....
Read moreஇத்தாலி எல்லையிலிருக்கும் சுவிஸ் மாகாணமான டிசினோ மாகாணத்துக்குள் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டிசினோ மாகாணத்தில் வசிக்கும், தனது 70 வயதுகளிலிருக்கும் முதியவர் ஒருவர், நிகழ்ச்சி...
Read moreஇலங்கையில் முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக பாடகரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவருமான மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார். அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
Read moreஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார். இதன்போது கடந்த அரசாங்கம் இணை...
Read moreதிம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வான் குடைசாய்ந்தது. இவ்விபத்தில், வாகனத்தில் பயணஞ்செய்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகி கொட்டகலை...
Read moreஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் மே மாதம் 4 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
Read more