Easy 24 News

ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில்

போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு...

Read more

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது குறித்த தாக்குதலால் ஏற்கனவே 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சைப்பலனின்றி மேலும் 3...

Read more

தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல்

பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும்,நாடாளுமன்றத்தைக் கலைத்த பின்னர், அவசர சந்தர்ப்பங்களின் போது...

Read more

இன்று முதல் வேட்புமனு விண்ணப்பங்கள், 2ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் வேட்புமனு விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்பட உள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் 2ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட...

Read more

மங்கள சமரவீரவை கைதுசெய்யுங்கள் – முஸம்மில்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை அரச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்....

Read more

சுவிட்சர்லாந்தை தாக்கியது கொரோனா

இத்தாலி எல்லையிலிருக்கும் சுவிஸ் மாகாணமான டிசினோ மாகாணத்துக்குள் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டிசினோ மாகாணத்தில் வசிக்கும், தனது 70 வயதுகளிலிருக்கும் முதியவர் ஒருவர், நிகழ்ச்சி...

Read more

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத, செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக பாடகரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவருமான மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார். அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

Read more

ஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் தினேஷ் குணவர்தன

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார். இதன்போது கடந்த அரசாங்கம் இணை...

Read more

கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வான் குடைசாய்ந்தது. இவ்விபத்தில், வாகனத்தில் பயணஞ்செய்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகி கொட்டகலை...

Read more

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் மே மாதம் 4 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

Read more
Page 603 of 2145 1 602 603 604 2,145