“பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சஜித் தலைமையிலான கூட்டணி வேட்புமனு வழங்காவிட்டால், தான் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.” – என்று ரஞ்சன் ராமநாயக்க...
Read moreதோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல்1,000 ரூபாவை வழங்குவதற்கான அனைத்து இணக்கப்பாடுகளும் கம்பனிகளுடன் எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். மின்சக்தி அமைச்சில்...
Read moreஉலகில் முதல் முறையாக வாடகை தாய் மூலம், சிறுத்தை குட்டிகள் பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போதைய நவநாகரீக உலகில் குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் பல்வேறு வழிகளில்...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எனும் புதிய அரசியல் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு மார்ச் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது....
Read moreகொவிட் 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை தென் கொரியாவில் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்த...
Read moreஇலங்கை அரசாங்கம் காலநீடிப்புக்காகவே ஐ.நா. பேரவைக்கு இணை அனுசரணை வழங்கி இருந்ததே தவிர, உண்மையாக தமிழருக்கு நீதி வழங்குவதற்காக அல்ல என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.நா....
Read moreதேசியக் கொள்கையொன்று இல்லாமல் பயணிக்கும் அரசாங்கத்தால் நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற...
Read moreஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த அக்கட்சியின்...
Read moreயாழ். வண்ணார்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. நேற்று மாலை 6 மணியளவில் வண்ணார்பண்ணை முருகமூா்த்தி...
Read moreபொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதான அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு பிரித்தானியா மற்றும் கனடா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கான இணை அனுசரணையில் இருந்து...
Read more