யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான பொருட்களின் வகைப்பாட்டுக்குள் தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் அல்வா, மல்லிகைப்பூ மற்றும் சுவிற் வகைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
Read moreஇந்தியா புதுச்சேரியின் காரைகால் மற்றும் யாழ்ப்பாணத்துக்கிடையேயான படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளதாக ' இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த...
Read moreசீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் கொரோனாவைரஸ் கண்டறியப்பட்டது. வுஹானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து...
Read moreதமக்கு நிரந்தர நியமனம் கிடைவில்லை என தெரிவித்து வட மாகாணத்தில் சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்று பண்ணை சுகாதார கிராம முன்றலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டமையை அடுத்து இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு கோரிக்கை...
Read moreதமது நாடு தொடர்ந்தும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவி செய்ய தயாராகவே உள்ளதாக ஜேர்மன் தெரிவித்துள்ளது. ஜேர்மனின் அனைத்து கட்சி நாடாளுமன்றக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. பெப்ரவரி...
Read moreஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கு ரணில் அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தமையால் சர்வதேச சமூகத்தின் வலைக்குள் இலங்கை சிக்கியிருந்ததாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச...
Read moreமனித உரிமை மீறல்கள் தொடர்பில் மற்றுமொரு விசாணை ஆணைக்குழுவினை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்க தனது வெளியிட்டிருந்தது. எனினும் அந்த நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...
Read moreஎமது மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்படும்போது வாய்மூடி மெளனிகளாக இருந்து ,போரை ஊக்குவித்து ,போர்க்கருவிகளை அள்ளி வழங்கி ஆதரவு வழங்கிய நாடுகளில் இயற்கையின் கோரத்தாண்டவமும் ,நோயின் கோரப்பிடியும்...
Read more