Easy 24 News

ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் இணைந்து செயற்பட வேண்டிய யுகம்

ஜனாதிபதியும் பாராளுமன்றமும் வெவ்வேறு பாதையில் பயணித்தால் நாட்டை மேம்படுத்த முடியாது எனவும் அவ்வாறான நிலைப்பாட்டை கடந்த 5 வருடங்களில் அவதானிக்க முடிந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்....

Read more

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விசேட...

Read more

சின்னம் தொடர்பாக நாளை இறுதி தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

ரெனெரிஃப்பில் உள்ள விடுதியில் உள்ளவர்கள் வீடு செல்ல முடியாது

ரெனெரிஃப்பில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.   அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே...

Read more

உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் காயங்கள்

இந்தியா டெல்லி வன்முறையின்போது கொலைசெய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.   வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் தலைமைக்...

Read more

ஐ .நா .அறிக்கையை ஏற்க இலங்கை மறுத்த இலங்கை

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை ஏற்க இலங்கை மறுத்துள்ளது.   இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்கமுடியாது என்று பேரவையில் பதிலளித்து...

Read more

இலங்கைமீது சர்வதேசத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம்!

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புகூறல் தொடர்பிலான தீர்மானத்திலிருந்து கோட்டாபாய -மஹிந்த ராஜபக்ச  அரசாங்கம் விலகியிருப்பதால் சர்வதேசத்திலிருந்து பல்வேறு வகையிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாக ஐக்கிய தேசியக்...

Read more

இலங்கையில் 5ஜி வலையமைப்பு தொழில்நுட்பம்

இலங்கையில் 5ஜி வலையமைப்பு தொழில்நுட்பம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து பரீட்சிக்கப்படவுள்ளது.   கொழும்பிலும் மேல் மாகாணத்தின் வேறு சில பிரதேசங்களிலும் இது பரீட்சிக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்...

Read more

கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் – விசாரணை

ஹம்பாந்தோட்டையில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.   இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்...

Read more

ஐ. நா . இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகியது மக்களுக்காகவே – ஜி.எல்.பீரிஸ். தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகியது. இது சர்வதேச...

Read more
Page 600 of 2145 1 599 600 601 2,145