Easy 24 News

மாறுபட்ட சூழ்நிலையின் கீழ் களமிறங்க போகும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

இம்முறை பொதுத் தேர்தலில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதை விட மாறுபட்ட சூழ்நிலையின் கீழ் களமிறங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்...

Read more

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு டிலாந்த விதானகே, விஜேதாச ராஜபக்சவுக்கு சவால்

நோர்வே அரசிடம் நிதியை பெற்றுக்கொண்டு, பொதுபல சேனா அமைப்பு, இலங்கைக்குள் பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என...

Read more

அமெரிக்கா தனது படைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடிவு

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அங்கு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில...

Read more

மரச் சின்னத்தில் போட்டியிடபோகும் மனோ

இம்முறை பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மனோ...

Read more

உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடவே முடியாது – பிரதமர்

“இலங்கைக்கு என்று இறைமை இருக்கின்றது. கொள்கை இருக்கின்றது. சட்ட வரையறைகள் இருக்கின்றன. அரசமைப்பு இருக்கின்றது. இவையெல்லாவற்றையும் மீறி உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடவே முடியாது. ஐக்கிய நாடுகள் மனித...

Read more

முஸ்லிம்கள் ஒன்று பட்டால் நாடாளுமன்ற பிரதிநியை உருவாக்கலாம்

முஸ்லிம்கள் ஒன்று பட்டால் நாடாளுமன்றப் பிரநிதி ஒருவரை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம் இம்முறை குருநாகல் மாவட்டத்தில முஸ்லிம்கள் ஒன்று பட்டால் ஆளும் தரப்பில் நாடாளுமன்றப் பிரநிதி ஒருவரை...

Read more

முஸ்லிம்களை ஏமாற்றி பிழைப்பவர்கள்தான் ஹிஸ்புல்லா, ரிசாத், ஹக்கீம், அசாத்சாலி

முஸ்லிம் மக்களை ஏமாற்றி வீணாக்கி பிழைப்பவர்கள் தான் ஹிஸ்புல்லா, ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அசாத்சாலி ஆகியோர்கள் என ஜனசெத பெரமுன கட்சியின் செயலாளர் பத்தரமுல்லே சீலரத்ன...

Read more

பொதுஜன பெரமுனவின் புதிய அலுவலகம் பத்தரமுல்லையில் திறப்பு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அலுவலகம் நேற்று பத்தரமுல்லையிலுள்ள நெலும் மாவத்தையில் திறக்கப்பட்டுள்ளது . கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட...

Read more

ரணிலும் சஜித்தும் மூடிய அறைக்குள் தனியே நீண்ட நேரம் பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று மாலை கூடிய போதும் தேர்தல் சின்னம் தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. மீண்டும் வரும் ஞாயிறு செயற்குழு கூடவுள்ளதாக...

Read more

இடையூறு அல்ல எம் நோக்கம் – ஜனாதிபதி

அரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவிப்பது, அரசாங்க கணக்குகள் குழுவின் நோக்கம் அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு சிறந்த வினைத்திறனை வௌிப்படுத்திய அரச...

Read more
Page 599 of 2145 1 598 599 600 2,145