ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதற்கு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக பிரான்ஸ் தமது கடுமையான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் ஆசியாவிற்கான...
Read moreநாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுமென தேசிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது விடயம் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டவுடன் வேட்புமனுத்...
Read moreஏப்ரல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடுதிரும்ப சந்தர்ப்பம் இருந்தும் வராமல் இருந்ததன் மூலம் இதுதொடர்பாக அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுவதாக...
Read moreகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் டெல்லி பற்றி எரிந்தது. பல்வேறு பகுதிகள் வன்முறைக்கு இறையாகின. இந்தச் சம்பவத்தில் ஒரு காவலர் உள்பட...
Read moreபூமியைவிட இரு மடங்கு பெரிய கிரகம் ஒன்று மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த வானியல் ஆய்வாளர்கள் பூமியைவிட...
Read moreகடந்த 250 ஆண்டுகால பிரிட்டன் வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்யும் முதல் பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருக்கப் போகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும்,...
Read moreசத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 2 பிக்குகள் உட்பட 21 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி அமைச்சிற்கு எதிரே நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டமையினாலேயே...
Read moreசீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கூட கையேந்தும் நிலைமைக்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை)...
Read moreகிளிநொச்சி - பூநகரி சங்குபிட்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்....
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, புதிய கட்சியை ஆரம்பித்தால், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு சென்றதாக கருதி கட்சியில் இருந்து நீக்க போவதாக அந்த கட்சியின்...
Read more