எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டினதும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டுவர தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்....
Read moreஎதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அடுத்த கூட்டணியும் பொதுத் தேர்தலில் மாபெரும் தோல்விக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க...
Read moreநாட்டில் மிகவும் தீவிரமாக பௌத்த மதத்தினர் அந்நிய மதங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக பிரதமரும் பௌத்த மற்றும் கலாசார விவகார அமைச்சருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் விகாரை...
Read moreஇங்கிலாந்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் மூன்று நோயாளிகள்...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது. சஜித்...
Read moreஎதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக்...
Read moreயாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. மோட்டார்சைக்கிளொன்றும்,...
Read moreஅரச தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒருவருட பயிற்சிக் காலத்தின் அடிப்படையில் அரச சேவைக்கு இணைத்துக்...
Read moreநாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளைத் திரட்டும் நோக்கத்துடன் ஐ.நாவுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் ராஜபக்ச அரசு வலிந்து முட்டிமோதுகின்றது. எனவே, தேர்தலில் ராஜபக்ச அணியினருக்கு நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளினாலேயே...
Read moreகுருணாகலில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் ஒன்று படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் - தம்புள்ளை வீதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி...
Read more