Easy 24 News

100 நாட்களில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 100 நாட்கள் நிறைவடைகின்றன. கடந்த நூறு நாட்களில் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற...

Read more

கூட்டணியின் கீழ் போட்டியிட ரிஷாட் முடிவு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்....

Read more

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்...

Read more

சஜித் பிரேமதாஸ மேற்கொண்ட, மக்கள் விரோத தீர்மானம்

“கடன் எல்லையை அதிகரிக்க சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் ஆதரவளிக்காதமை மக்கள் விரோத தீர்மானமாகும். வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் இவ்வாறு செயற்பட்டதில்லை." இவ்வாறு இலங்கை கம்யூனிஸ் கட்சியின்...

Read more

அரசாங்கம் கோழையாக மாறியுள்ளதா – வாசுதேவ நாணயக்கார

வர்த்தக சமூகத்திற்கு மத்தியில் அரசாங்கம் கோழையாக மாறியுள்ளதா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் பொருட்களின் விலைகள் இன்னும் குறையாததே இதற்கு காரணம் எனவும் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ...

Read more

ஆவா குழு உறுப்பினர்களை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து கைது

யாழ். மருதனார்மடம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்களை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர் அந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் ஒன்று...

Read more

இலங்கையில் அடைத்து வைக்கப்பட்ட ஜேர்மன் பெண்

களுத்துறை, வாதுவை பகுதியில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை நீண்டகாலமாக வீட்டில் அடைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் வாதுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு...

Read more

நாங்கள் சொல்வதைத்தான் சர்வதேசம் கேட்க வேண்டும்!

“2009ம் ஆண்டு மே மாதம் இறுதிப் போர் முடிவடைந்தவுடன் பொறுப்புக்கூறலை முன்னிலைப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் பான் கீ - மூனுடன் இலங்கை...

Read more

தான் வாகனத்தை செலுத்தவில்லை! நீதிமன்றில் சம்பிக்க தெரிவிப்பு

2016ம் ஆண்டு ஒருவரை மோதி காயப்படுத்திய வாகன விபத்தின்போது தாம் அந்த வாகனத்தை செலுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி தெரிவித்துள்ளார். கொழும்பு...

Read more

ஏப்ரல் 25 பொதுத்தேர்தல் உறுதி!

எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மே 7ம் திகதி வெசாக் பண்டிகை வருவதால் மே முதல்...

Read more
Page 606 of 2145 1 605 606 607 2,145