Easy 24 News

விடுதலையானார் முன்னாள் புலிகள் இயக்க போராளி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ். மேல் நீதிமன்றம் விடுவித்தது. இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை...

Read more

அம்பிகா சற்குணநாதன் பதவியிலிருந்து நேற்று விலகிக்கொண்டார்

இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளன, சிறுபான்மை மக்கள் சட்டதிட்டங்களால் ஒடுக்கப்படுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா...

Read more

தேர்தலுக்குப் பின்னர் – நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19ஆவது திருத்தம், நாட்டுக்குள் பல சிக்கல்களைத்...

Read more

வவுனியாவில் கஞ்சாவுடன் மூவர் கைது!

வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நேற்று (05) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்...

Read more

முன்னேஸ்வரம் பகுதியில் ஒருவரது சடலம் மீட்பு

சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் ஆண் ஒருவரது சடலம் இன்று (06) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த குறித்த நபர்...

Read more

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரியும் மன்னாரில் இன்று (06) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச...

Read more

மட்டக்களப்பில் சுவர் ஓவியங்கள் திறந்துவைப்பு

மட்டக்களப்பு புற நகர்ப்பகுதியான பிள்ளையாரடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுற்று மதிலில் இலங்கையின் அபிவிருத்தி புராதன நிகழ்வுகளை சித்தரிக்கின்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்த சுற்றுமதில்...

Read more

விகிதாசார அடிப்படையில் நான்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார அடிப்படையில் நான்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தமிழ்மக்களை தயாராகுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் அறைகூவல் விடுத்துள்ளார். இது...

Read more

வெடி போட்டு மீன் பிடித்தவர் கைது

வெடி மருந்து (டைனமைட்) பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 88 கிலோ கிராம் மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். மத்திய கடற்படை கட்டளையுடன் இணைந்து கடற்படை வீரர்கள் மன்னார், சவுத்பார்...

Read more

உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் வீதிகள் புனரமைப்பு செய்ய நடவடிக்கை

வடக்கில் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் வீதிகள் புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சிலர் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும்,...

Read more
Page 591 of 2145 1 590 591 592 2,145