ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவு ஏற்படவில்லை. மாறாக மக்கள் விரும்பிய புரட்சியே இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...
Read moreநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மறுதினத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களில் மதவாத ரீதியான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், சாவக்கச்சேரி, கொடிகாமம் மற்றும் கைதடி...
Read moreகளுத்துறை மாவட்டத்தில் 125 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் சிங்கள - முஸ்லிம் ஒற்றுமைக்காக பங்களிப்புச்செய்ய, தூர நோக்குடன் செயற்பட வேண்டுமென மர்ஜான் ஹாஜியார்...
Read moreஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் மைத்திரியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மகர பிரதேசத்தில் நடைபெற்ற...
Read moreசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் பல இளைஞர்களுக்கு இம்முறை வேட்புமனு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் பிரபலமானவராக...
Read moreஅடக்கி ஆள எடுக்கப்படும் சகல விதமான திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஓரணியாக இணைந்து நின்று பெரும் ஜனநாயக பலத்தோடு எதிர்க்க வேண்டும் என...
Read moreகொழும்பு மாநகரசபையின் மத்திய உணவு பிரிவு, மக்களுக்கு அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது. அந்த வகையில் கொழும்பு நகரின் சிற்றுண்டிசாலைகளில் வழங்கப்படும் தேநீரில் சுவை தொடர்பில் பிரச்சினை இருக்குமாயின் அறிவிக்குமாறு...
Read moreஎதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாட்டின் நாலா திசைகளிலும் வாழக்கூடிய தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கிய தேர்தல் என்பதை உணர்ந்து, நிதானமாகச்...
Read moreஇலங்கையில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவினால் தேசிய அனர்த்த நிலைமை அறிவிக்க நேரிடும் என சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க...
Read moreநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பின்னர் நாட்டின் அரசியல் நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது.இந்த நாடு பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கடும்போக்கு நிலை பெரும்பான்மை...
Read more