மீண்டும், தேர்தல் காய்ச்சல் தொற்றியிருக்கின்றது. இலங்கை அரசியலில், பெப்ரவரி மாதம் இருந்த நிலைமைகள் சட்டென மாறி, ஒரு புதுவித பரபரப்புமிக்க களச்சூழல், உருவாகி இருக்கின்றது. அரசமைப்பின்படி, தனக்குள்ள...
Read moreகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து குவைட்டுக்கு செல்லும் பயணிகள் விமான சேவைகளை இடைநிறுத்த அந்நாடு தீர்மானித்துள்ளது. இலங்கை, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இந்தியா,...
Read moreஇத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 24 மணிநேரத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தம் 4,600 க்கும் மேற்பட்டோர்...
Read moreஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் கண்காணிப்பில் உள்ள தமது 89 வயது கணவரை மூதாட்டி ஒருவர் சந்தித்துப் பேசும் புகைப்படம் ஒன்று தற்போது உலக நாடுகளை உலுக்கி...
Read moreசூரிச்சிலுள்ள பள்ளி ஒன்றில் ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியுள்ளது. பிரபல நாளிதழ் ஒன்றின் முதல் பக்கத்தில், சூரிச் பள்ளி ஒன்றில்...
Read moreஇம் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் குவைத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதனை உறுதிப்படுத்த சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிப்பது இரத்து...
Read moreஜனாதிபதி அவர்களுக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், நேற்று 2020 மார்ச் 06ஆம் திகதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் செலவுகள் உட்பட அரசாங்கத்தின் செலவுகளை...
Read moreஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய துருக்கி பயங்கரவாதக்குழுவொன்றுடன் தானும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சிங்கள பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருக்கும்செய்தியை திட்டவட்டமாக...
Read moreகடந்த நான்கரை வருடங்களில் நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்துக்காக தன்னால் விசேட சேவையாற்றக் கிடைத்தது. இந்தப்பதவிக்கு தூய்மையான கரங்களுடன் வந்ததை போன்றே விடைபெற்றுச் செல்லும் போதும் அவ்வாறே தூய்மையாக செல்வதாக...
Read moreநாடாளுமன்றத் தேர்தலில் தலைநகர் கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிட்டால் அது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு தான் பாதகமாக அமையும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி...
Read more