Easy 24 News

10 வயது பிள்ளையை கடத்த முயன்ற பங்களாதேஷ் நாட்டவர் 4 பேர் கைது

கண்டி கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் 10 வயதுடைய பிள்ளையை கடத்த முயன்ற வெளிநாட்டவர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தோட்ட, மெனிக்கும்புர பகுதியிலுள்ள வாரந்த சந்தைக்கு அருகில் இன்று...

Read more

ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனா வைரசிற்கு பலி

ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டின் செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது. தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த பட்டமே ரபார் என்ற நாடாளுமன்ற...

Read more

முஸ்லிம்களுக்கு எதிரான டெல்லி வன்முறை – அருந்ததிராய்

இது கொரோனா வைரஸின் எங்கள் பதிப்பு - நாங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கிறோம், டெல்லி வன்முறை குறித்து அருந்ததி ராய் -- இது டெல்லியின் ஜந்தர் மந்திரில் அவர்...

Read more

ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களிலும் பங்கேற்கக்கூடாது

எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மாகாண ஆளுநர்கள் எந்தவொரு தேர்தல் பிரசாரங்களிலும் பங்கேற்கக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார் ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக மூன்று...

Read more

44 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கென 32.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

யாழ் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள காணி இல்லாத இடம்பெயர்ந்த 44 குடும்பங்களுக்கு காணிகளை பெற்றுக்கொண்டு அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கென 32.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....

Read more

இலங்கைக்குள் ஊடுருவியுள்ள துருக்கி தீவிரவாதம்

முன்னைய ஆட்சியின்போது அமெரிக்க தூதரகம் இலங்கையின் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாக முன்னாள் அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

Read more

இலங்கைக்கு எதிராக விரைவில் பொருளாதார தடை – பிரித்தானியா

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிப்பதற்கு பிரித்தானியா தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பொதுநலவாய விவகார இராஜாங்க அமைச்சர் நிஜல் ஆடம்ஸ் இதனை...

Read more

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி சிறப்புற இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், காலி மறைமாவட்ட ஆயர்...

Read more

கட்சியின் வாலில் உள்ள முடியாக மாறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

பண்டாரநாயக்கவினால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது வேறு ஒரு கட்சியின் வாலில் உள்ள முடியாக மாறியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...

Read more

பரிசோதனை மையமாகிறது மட்டு – தனியார் பல்கலைக்கழகம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் எம்.எல்.ஏம்.எம் ஹிஸ்புல்லாஹுக்கு சொந்தமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை கொரோனொ தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சோதிப்பதற்காக பயன்படுத்திகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 589 of 2145 1 588 589 590 2,145