Easy 24 News

எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமை

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களாகிய எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமையாகும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ...

Read more

தென்னிலங்கையில் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் பலி

தென்னிலங்கையில் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர். லுனுகம்வெஹேர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து...

Read more

கட்டார் செல்லும் 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை

கட்டார் நாட்டிற்கு செல்லும் 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தற்காலிக தடை...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான்கு தமிழ் எம்.பிக்கள் வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார அடிப்படையில் 4 தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

Read more

கூட்டணியின் தலைவர் யார் என்பதில் சர்ச்சை

சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக மாற்றியதால் அந்தக் கூட்டணியின் தலைவர் யார் என்பது சர்ச்சையாகவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில்...

Read more

ராஜபக்ஷவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது – சிவஞானம் சிறீதரன்

காணாமல்போனோர் விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். குமாரசாமிபுரம் பகுதியில்...

Read more

வடிகாலில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டைச் சேர்ந்த 25 வயதான ஹாபிழ் ஹம்சா டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து தொழில் செய்து வந்தார் ....

Read more

இனவிடுதலையின் ஓர்பகுதிதான் பெண் விடுதலை – அனந்தி சசிதரன் தெரிவிப்பு

சர்வதேச பெண்கள் தினமான இன்று தொன்மைவாய்ந்த வரலாற்று பெருமைகொண்ட தமிழினப்பெண்களின் நலிவு சுயநிர்ணயம் கண்ணியம் போராட்டம் என்பன தொடர்பாக ஈழத்தமிழ் பெண்களின் சார்பில் பேச வேண்டிய தேவை...

Read more

கோடீஸ்வரர் யூசுப்அலியின் இலங்கை பயணம் – கொரோனா அச்சத்தினால் ரத்து

இலங்கைக்கு வரவிருந்த ஐக்கிய அரபு ராச்சியத்தை தளமாகக்கொண்ட இந்திய கோடீஸ்வரரும் லுலு சர்வதேச குழும நிறுவனத்தின் தலைவருமான யூசுப் அலி, கொரோனாரவைரஸ் தொற்று பரவுகை அச்சம் காரணமாக...

Read more

சஜித்தின் முகத்தை சின்னமாக வைப்போம்

சஜித்துக்கு வாக்களிக்க சிறுபன்மை மக்கள் தயாராக உள்ளார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்னன் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், ரணிலின் அகங்காரம் சஜித்திடம் இல்லை...

Read more
Page 588 of 2145 1 587 588 589 2,145