ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் கற்கும் மாணவன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை...
Read moreCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் வருவதற்கு தடை விதித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான் சேவை தெரிவித்துள்ளது. அதற்கமைய கட்டார் நாட்டினால் இலங்கை...
Read moreயாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 வீதியின் திரப்பனை பகுதியில் பேருந்து ஒன்று இன்று (09) அதிகாலை வீதியை விட்டு விலகி சுவரொன்றின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது....
Read moreசஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் எதுல் கோட்டே, ஈ.டபிள்யு.பெரேரே மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் குறித்த காரியாலயம்...
Read moreஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத்...
Read moreசர்வதேச மகளிர் தினத்தினை இலங்கையில் தேசிய விடுமுறையாக அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். அத்துடன்,...
Read moreஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய 3 தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய வன்னி...
Read moreகொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக வத்தளை, ஹெந்தலை பகுதியிலுள்ள தொழுநோய் வைத்தியசாலை, கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், ஹெந்தல பகுதி...
Read moreஒளிந்திருப்பதால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தப்பிக்க முடியாது என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் கைது செய்யப்படாமல் இருக்க ரவி கருணாநாயக்க...
Read moreஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்து, இரகசிய இடத்தில் வைக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் வெளியில் சுதந்திரமாக இருப்பார்களாயின், அனைத்து ஆதாரங்களையும் அழித்து...
Read more