தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreபிடியாணை பிறப்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் இதுவரை கைது செய்யப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக அவர்கள்...
Read moreமேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதி வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே, குறித்த...
Read moreஎங்களால் எதிர்பார்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம் தற்போது நாங்களே வெறுப்படையும் வகையில் எங்களை விமர்சிக்கின்றதென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். கண்டியில்...
Read moreயாழ்ப்பாணம் – அச்சுவேலி, ஆவரங்கால் பகுதியில் இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்திலேயே இவ்வாறு மூவர் படுகாயமடைந்தர். இதன்போது கதிரிப்பாய்...
Read moreபொதுத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது. இம்முறை தேர்தலில் 12,000 இற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. குறித்த...
Read moreபுதிதாக அரச சேவைகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
Read moreகிழக்கு மாகாண வேட்பாளர் பட்டியலில் ஒரு பெண் வேட்பாளரை களமிறக்கிய சுமந்திரனின் தன்னிச்சையான செயல் கட்சியின் பின்னடைவுக்கு வழிவகுக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை...
Read moreநீர்கொழும்பு - பெரியமுள்ள பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பெரியமுள்ள பகுதியில் உணவகம் ஒன்றுக்கு வானில் வந்த கும்பலொன்று...
Read moreவிடுதலைப் புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்....
Read more