Easy 24 News

அலை இழுத்து சென்ற மீதி படகுகளையும் மீட்டுத்தர கோரிக்கை

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு சென்ற நிலையில் அலையில் அடித்துச் செல்லப்பட்டு இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ள எஞ்சிய படகுகளையும் மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

Read more

மாநகர சபையின் விசேட அமர்வினைக் கூட்டுமாறு கோரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் தொடர்பில் விவாதிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் விசேட அமர்வினைக் கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ம.அருள்குமரன் , ந.லோகதயாளன்...

Read more

கொரோனா தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா? – முக்கிய கூட்டம்

கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் கொவிட் 19 தொற்றின் பாதிப்பு காரணமாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

கனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண் தீபா பரிதாப மரணம்

கனடாவின் ஸ்காபுறோவில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர் 38 வயதான தீபா சீவரட்ணம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் குறிப்பிட்ட...

Read more

தனியார் துறையினருக்கும் நாளை விடுமுறை

கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டு தனியார் துறையினருக்கும் நாளை  அரச விடுமுறை தினமாக அமுல்ப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

Read more

தூதரகங்களின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் 11 நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்களின் நடவடிக்கைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மட்டுப்படுத்துவதற்கு வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இத்தாலி,...

Read more

மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்கள் இரண்டு வாரங்களுக்கு இழுத்து மூடல்

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கீழுள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள்,...

Read more

யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்பு அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இயங்கிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அலுவலகம், தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற...

Read more

வடக்கில் 34 சுயேச்சைகள் கட்டுப்பணம்!

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை இலங்கை முழுவதும் 150 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. யாழ்ப்பாணத்தில் 16 குழுக்களும், வன்னியில் 18...

Read more

தேர்தலை ஒத்திவைக்க சட்டத்தில் இடமுண்டு!

இலங்கையில் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு சட்டத்தில் இடமுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி...

Read more
Page 579 of 2145 1 578 579 580 2,145