கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்தார். மேலும் உயர் தரப்...
Read moreநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார். கொரோனா...
Read moreஇலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் - இலங்கையில் முச்சக்கரவண்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க கூடிய வகையில் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்...
Read moreஇலங்கையில் திருமணம் நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, முழுமையான...
Read moreஇலங்கையில் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று சார்க் நாடுகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா...
Read moreஇத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் விமானங்களுக்கு இன்று முதல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாட்டு விமானங்களுக்கு இலங்கைக்குள் உள்நுழைவதற்கு தற்காலிக...
Read moreவட மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாளை (16) முதல் மழையுடனான வானிலை நீடிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேநேரம் மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும்...
Read moreஉலக சந்தையில் தங்கத்தின் விலை 4.5 வீதத்தினால் குறைவடைந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, கடந்த வாரத்தில் 1983 அமெரிக்க டொலராக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கம் தற்போது...
Read moreஇத்தாலியில் இருந்து மார்ச் 1-9 வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு திரும்பிய தனிமைப்படுத்தலுக்கு உட்படாதவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்....
Read moreசென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தினசரி விமான சேவையை மட்டுப்படுத்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் நான்கு பயணிகள்...
Read more