இலங்கையில் நாளை அரச - வர்த்தக - வங்கி விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக முற்பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஓர்...
Read moreஇலங்கையின் தற்போதைய நிலைமைகளைக் கருத்தில்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய...
Read moreகொரானா வைரஸ் பரவுவதால் கர்நாடக மாநிலத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள திரையரங்குகள், ஷொப்பிங் மால்கள், மதுபான விடுதிகளை மூட கர்நாடக அரசு...
Read moreநாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரமளிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு அரச சார்பற்ற நிறுவனம் 100 கோடி ரூபா வழங்கியுள்ளதாக சி.ஐ.டி. தகவல் தெரிவித்துள்ளனர். ரிஷாத் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹமட்...
Read moreநாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து முன்பே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே இப்போது வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவியமைக்கான காரணமாகும். இந்நிலையில்...
Read moreதனது எதிர்கால இருப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜபக்ஷக்களிடம் அடி பணிவது அவரது தனிப்பட்ட விருப்பமாகும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,...
Read moreகொரோனா வைரஸினால் யுத்த காலத்தையும் விட பெருமளவான இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார். அத்துடன் கொரோனா...
Read moreகட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக விமானம் ஒன்று தரையிறக்கப்பட்ட நிலையில், குறித்த விமானத்தில் இருந்து இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த விமானத்தில் வந்த இருவர்...
Read moreகொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் செய்தி அறிக்கைகள் மற்றும் ஏனைய தடுப்பு திட்டங்களை தமிழிலும் உடனடியாக மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது....
Read more