Easy 24 News

மக்களை முடக்கியபின் தேர்தல் வேண்டாம் – சம்பந்தன் தெரிவிப்பு

கொரோனா என்ற கொடிய வைரஸ் நோயால் இன்று முழு உலகமும் பேராபத்தைச் சந்தித்துள்ளது. மக்கள் தங்கள் உயிர்களைக் கையில் பிடித்தவாறு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை...

Read more

புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள்

இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த பகுதிகள் கொரோனா அச்ச நிலை...

Read more

கொரோனா வைரஸின் பாதிப்பு – 34 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக இரண்டாவதாக...

Read more

இலண்டனில் இருந்துவந்த முதியவருக்கு கொரோனா ; யாழ் வைத்தியசாலையில் சற்றுமுன் அனுமதி

இலண்டனில் இருந்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த...

Read more

இன்று முதல் ரயில் சேவைகள் இரத்து

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுமார் 88 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ரயில்...

Read more

கூட்டமைப்பின் இறுதிப் பட்டியல் வெளியானது

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் அரசுக் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில்...

Read more

அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலம் நீடிப்பு

அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலத்தை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் நாட்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...

Read more

கொரோனா வைரஸ்: மஹிந்த அமரவீரவின் மகன் தனிமைப்படுத்தப்பட்டார்!

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகன் பசன் அமரவீர தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, தியத்தலாவிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்...

Read more

தேர்தலை ஒத்திவைத்து நாட்டை காக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் மனோ கோரிக்கை

தேர்தலை  ஒத்திவைத்து அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டை காக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமிழ் முற்போக்கு கூட்டனி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும்...

Read more

இலங்கையை ஆக்கிரமித்துள்ள கொரோனா – வழக்கு விசாரணைகளும் ஒத்திவைப்பு

இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்றெவிருந்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள்...

Read more
Page 575 of 2145 1 574 575 576 2,145