Easy 24 News

ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு அரசியல் சபைக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு அரசியல் சபைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தின்போது அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணியுடன் இணைந்து தேர்தலில்...

Read more

மேலும் 3 நாட்களுக்கு விடுமுறை நீடிகப்பட்டுள்ளது

உலகளாவிய ரீதியில் மக்களைத் தாக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இலங்கையில்   விடுமுறையை அறிவித்த இலங்கை அரசு மேலும் 3 நாட்களுக்கு நீடித்துள்ளது. அத்தியாவசிய சேவை...

Read more

தென் கொரியாவில் இருந்துவந்து மறைந்திருந்தவர்கள் பிடிக்கப்பட்டனர்

தென் கொரியாவில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் தங்கள் வீடு நோக்கி சென்றிருந்த நால்வர் தன்னார்வமாக தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அவர்கள் நேற்று இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளதாக...

Read more

கொழும்பு கல்கிஸ்ஸையில் சிக்கிய கொரோனா வைரஸ் நோயாளி

கொரோனா வைரஸ் தொற்றியமை தொடர்பில் தகவல் மறைத்து நோயாளி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக தற்போது வரையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம்...

Read more

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை !

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் கொரோனா ரைவஸ் தொடர்பில் அலட்சியமாக செயற்படுதாகவும்,...

Read more

மட்டக்களப்பில் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு பகுதியில் உள்ள இராணுவ முகாமில்...

Read more

கொரோனா வைரஸ் 22 ஆவது நபர், காலியில் இனங்காணப்பட்டுள்ளார்

இலங்கையில் மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 73 வயதுடைய நபர் இனங்காணப்பட்டுள்ளார். குறித்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

வடக்கிற்கு வந்தவர்களின் ஆவணங்களை திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு!

இந்த வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும்...

Read more

13 வயது சிறுமி உட்பட 3 கொரோனா நோயாளிகள் இலங்கையில் இனம்காணப்பட்டனர்

கொரோனா வைரஸினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கையில் இதுவரை மொத்தமாக 21 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும்...

Read more

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் பிள்ளையான்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி படகு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின்...

Read more
Page 576 of 2145 1 575 576 577 2,145