Easy 24 News

பூரண ஒத்துழைப்பு தாருங்கள் அரசாங்கம் கோரிக்கை!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி...

Read more

தளர்த்தப்பட்டது பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பொலிஸ்...

Read more

வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்த பணிகள் இடம்பெறும்...

Read more

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 பேரும் இத்தாலியில் இருந்து வந்தவர்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸிற்கு உள்ளாகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 பேரும் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர...

Read more

மூன்று பேர் மரணம் என்ற பொய் தகவலை பகிர்ந்து கொண்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

கொரோனா வைரஸ் தொடர்பில் தமக்கு பேஸ்புக்கின் ஊடாக வந்த மூன்று பேர் மரணம் என்ற தகவலையே தாம் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா...

Read more

இரு வாரங்களுக்கு இலங்கை முடக்கப்படும்!

அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செயற்பாடுகள் முடிந்த கையுடன் இரண்டு வாரங்களுக்கு நாடு முடக்கப்படும் (Lock Down) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உயர் பீடத்தின் தகவலை...

Read more

கொரோனா அச்சம் பூட்டப்படுகிறது காளியாட்ட விடுதிகள் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுதி மற்றும் பந்தையம் பிடிக்கும் விடுதிகளை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில்...

Read more

கூட்டமைப்பு 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் – செல்வம் அடைக்கலநாதன்

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில்...

Read more

தனிமைப்படுத்தப்படாதவர்களுக்கு எச்சரிக்கை!

கண்காணிப்பு நடவடிக்கைகளை தவிர்த்த நபர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மார்ச் முதலாம் திகதியிலிருந்து...

Read more

தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கில் வேட்பு மனுத்தாக்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் இன்று காலை வடக்கு, கிழக்கில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00...

Read more
Page 573 of 2145 1 572 573 574 2,145