Easy 24 News

கொரோனா வைரஸ் பரவுவதற்கு புகைப்பிடித்தல் பிரதான காரணம்

கொரோனா வைரஸ் பரவுவதற்கு புகைப்பிடித்தல் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித...

Read more

யாழ். உள்ளிட்ட வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆரம்பம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக பணிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்....

Read more

எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படாது – அரசாங்கம்!

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல...

Read more

வேகக்கட்டுப்பாட்டை இழந்து 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி

நாவலப்பிட்டி தெகிந்தர பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து 70 அடி பள்ளத்தில் வீழ்ந்தமை காரணமாகவே இந்த விபத்து...

Read more

வெளிநாடு சென்ற இலங்கையர்களின் விசாக்களை நீடிக்குமாறு கோரிக்கை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் விசாக்களை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்குலக நாடுகளின் தூதுவர்களை நேற்று(புதன்கிழமை) சந்தித்த வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத்த ஆரியசிங்க இந்த கோரிக்கையை...

Read more

நீதியின் குரல் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் – சி.வி

நீதியின் குரல் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன், உண்மையானவர்கள் யார் நேர்மையானவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு...

Read more

தமிழ் மக்களுக்கான தேவைகளை ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் – விஜயகலா

தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்று முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள...

Read more

தைரியம் கொடுக்கவேண்டிய தருணத்தில், தேர்தல் பற்றி உரை

கொரோனா அச்சத்தையடுத்தான ஜனாதிபதியின் முதலாவது பேச்சு, பொறுப்பானதாக அமைந்திருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மக்கள் விடுதலை...

Read more

மேல்மாகாண ஆளுநர் பதவி விலகினார் !

மேல்மாகாண ஆளுநர் சீதா அரம்பேபொல பதவி விலகியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக...

Read more

இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் நேற்றைய தினத்தில்(புதன்கிழமை) மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 475 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம்...

Read more
Page 572 of 2145 1 571 572 573 2,145