Easy 24 News

நிர்பயா கொலை வழக்கு: நான்கு குற்ற வாளிகளுக்கும் அதிகாலை தூக்கு!

நிர்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேரும் டில்லி திகார் சிறையில் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.டில்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பஸ்ஸில்...

Read more

மறு அறிவித்தல் வரை தபால் சேவை இடைநிறுத்தம்

மறு அறிவித்தல் வரை தபால் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் இருந்து பெறப்படும் பொதிகள் அனைத்தும் தபால் திணைக்களத்தில் வைக்கப்படும் என அறிக்கை ஒன்றினூடாகத் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது....

Read more

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதிய மென்பொருள் அறிமுகம்

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமூகமளிக்காமல் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்...

Read more

சீனாவின் ஹுபே மாகாணத்தில் கொரோனாமுற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த வைரஸ் தொற்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வைத்திய சாலைகளில் பணியாற்றிய மருத்து குழுவினர் ஒவ்வொரு...

Read more

இத்தாலியில் பெரும் சோகம் – கொரோனாவின் பரவலால் ஒரே நாளில் 627 பேர் பலி

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தையும் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக நான்காயிரத்து...

Read more

பொருட்களை கொள்வனவு செய்ய வந்த நபர் மரணம் !

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தையில் வர்த்தக நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிந்துள்ளார். நேற்று மாலை 6 மணிக்கு ஊரடங்கு...

Read more

அம்பிகாவுக்கே முதலிடம் சம்பந்தன் உறுதி – வீடுதிரும்பிய மிதிலைச்செல்வி

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உறுதிப்படுத்தியுள்ளார். அம்பிகாவுக்கு எம்.ஏ.சுமந்திரன் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆசனம் வழங்கியுள்ளதாக கட்சிற்குள் குழப்பங்களை...

Read more

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் – ஆபத்தான நிலையில் இருவர்

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அடையாளம் காணப்பட்ட...

Read more

வங்கிகளுக்கு 4 வீத வட்டியில் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது !

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து துறைகளுக்கு அரசாங்கத்தினால் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா, தொழில்நுட்பம், ஆடைக் கைத்தொழில்,வௌிநாட்டு வேலைவாய்பபு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களு்குக இந்த நிவாரணம்...

Read more

இன்றைய வைரஸ் பற்றி எச்சரித்த பில்கேட்ஸ்

சில மாதங்கள் தொடக்கம் இப்பொழுதுவரை முடிவு தெரியாது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் குறித்து ஐந்து வருடங்களுக்கு முன்னரே மைக்ரோசொப்ட் ஸ்தாபகர் பில்...

Read more
Page 571 of 2145 1 570 571 572 2,145