Easy 24 News

ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்?

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க ஒரு நாடு குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் முழு அடைப்பை பின்பற்ற வேண்டும் என மைக்ரோசொப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ்...

Read more

கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்து

குருணாகலை - கொக்கரெல்ல பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கொக்கரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகலை...

Read more

மட்டக்களப்பில் சடலம் மீட்பு – ஊரடங்கு சட்டம் அமுலில்!

மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பிரதான வீதியோரம் இன்று (21) சனிக்கிழமை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல் நிலையில் உள்ளபோது ஒருவர் மயங்கி...

Read more

கொரோனா சந்தேகம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்

இத்தாலியிலிருந்து வருகைத் தந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தினர்...

Read more

கல்முனையில் ஊரடங்கு சட்டத்தை மீறி தப்பி சென்ற இளைஞர்கள் மடக்கி பிடிப்பு!!

பொலிஸ் ஊரடங்கு நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டது. கல்முனை-நிந்தவூர் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை...

Read more

கொரோனா தொற்றை மறைப்பவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை!!

கொரோனா தொற்றை மறைப்பவர்கள் மற்றும் தொற்கு இலக்காக மறைந்து வாழ்பவர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

Read more

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பண்டாரவளை நகரத்தில் இருந்து 8 நபர்களும் ஹப்புதளை பகுதியில் இருந்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர்...

Read more

யாழிலும் எந்நேரத்திலும் தேடுதல் ஆரம்பிக்கலாம்

கொரோனா பேரிடரை ஒட்டிய நடவடிக்கையாக வடக்கில் யாழ்ப்பாணத்திலும் எந்நேரத்திலும் சிறிலங்கா படையினர் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம், நீர்கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கை அறிவித்துப்...

Read more

கொரோனா தொற்றுடன் யாழ்ப்பாணத்தில் போதனை செய்த போதகர்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை...

Read more
Page 570 of 2145 1 569 570 571 2,145