Easy 24 News

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களை இனங்காண பொலிசார் இராணுவத்தினர் நடவடிக்கை

வீதியோரங்களில் அநாவசியமாக நடமாடி திரிகின்றவர்களின் விபரங்களை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சேகரித்து வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊடரங்குச்...

Read more

தொற்றுள்ளோருடன் தொடர்புவைத்திருந்த 11,482 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளோருடன் தொடர்புகளைப் பேணிய 11 ஆயிரம் 482 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும்...

Read more

210 யாத்திரிகர்கள் வடக்கு மையங்களில் தனிமைப்படுத்தல்

கொரோனா வைரஸ் ஆபத்தையடுத்து இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொண்ட 210 இலங்கைப் பிரஜைகள் நேற்று நாடு திரும்பினர். நாடு திரும்பிய அனைத்து யாத்திரிகர்களும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்....

Read more

120 கிலோ கேரளக் கஞ்சா சிக்கியது

கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் நாடளாவிய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் சட்டத்தை மீறிய 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை, ஹப்புத்தளை, தம்புள்ளை,...

Read more

120 கிலோ கேரளக் கஞ்சா சிக்கியது! பெறுமதி 2 கோடி 40 இலட்சம் ரூபா!!

மன்னார் கடற்பிராந்தியத்தில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடமிருந்து120 கிலோ கிராம்...

Read more

இத்தாலியில் நேற்று ஒரு நாளில் 800 பேர் பலி

இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மாத்திரம் கொரோனா வைஸ் தொற்றினால் 800 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அங்கு கொரோனா வைரஸினால்...

Read more

அம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்

பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையை நோக்கிப் பயணித்த அம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில், அதன் சாரதி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த அம்புலன்ஸ் உதவியாளர் பொல்கொல்ல ஆதார வைத்தியசாலையில்...

Read more

இலங்கையில் இதுவரை 77 பேர் கொரோனாவுக்கு இலக்கு

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆகும் என சுகாதார துறை அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். 77 நோயாளர்களில் 69 பேர் அங்கொட...

Read more

வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலின்றி கஸ்டப்படும் வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு...

Read more

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள்!

கொரோனா வைரஸ் தொற்றாளிகளுக்கான சிகிச்சை மருந்துகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கொள்கை அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. பேராசியர் காமினி மெண்டிஷினால் தயாரிக்கப்பட்ட இந்தக்கொள்கை...

Read more
Page 569 of 2145 1 568 569 570 2,145