Easy 24 News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 222 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

Read more

வடக்கில் நாளை முழுவதும் ஊரடங்கு – 6 மணிக்கு தளர்த்தப்பட்டு 2 மணிக்கு மீண்டும் அமுல்

வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலும், அதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் தற்போது அமுலில்...

Read more

கேப்பாபுலவு மையத்துக்கு 5 பேரூந்துகளில் அழைத்துவரப்பட்ட மக்கள் !

கேப்பாபுலவு விமானப்படைதளதில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் மையத்துக்கு இந்தியாவில் இருந்து வருகைதந்த மேலும் ஒரு தொகுதி மக்கள் இன்று (22)அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்...

Read more

இலங்கையில் கொரோனா பாதிப்பு 80 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை புதிதாக மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின்...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தாவடியை சேர்ந்தவர்!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் சைவ சமயத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மத...

Read more

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி

உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது நோயாளி வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார் . இவர் யாழ் போதனா மருத்துவமனையின்...

Read more

கொரோனா தொற்று – மாற்றுத்திறனாளிகள் உட்பட பாதிக்கப்பட்டோருக்கு அவசர உதவிக் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு உலகளாவிய ரீதியில் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் ஏற்கனவே பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வை மிகவும் சிரமத்தின்...

Read more

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

அரசியல் கைதிகளை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க அரசாங்கம் உடனடியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று...

Read more

கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு இன்று ...

Read more

கைதிகளை விடுவியுங்கள் – அனந்தி ஊடக அறிக்கை

இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக அச்ச நிலைக்குள் வாழ்கின்ற போது இலங்கை அரசு தன்னை ஒரு ஜனநாயக அரசாக காட்ட முயல்கின்ற நிலையில்...

Read more
Page 568 of 2145 1 567 568 569 2,145