Easy 24 News

வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்!

வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும் என விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்று வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே...

Read more

ஒரு மாதத்திற்குள் கொரோனா நபரொருவரிலிருந்து 403 பேருக்கு பரவும்

கொரோனா வைரஸானது ஒரு மாதத்திற்குள் நபரொருவரிலிருந்து சுமார் 403 பேருக்கு மிக வேகமாக பரவக் கூடியளவு ஆபத்தானது எனத் தெரிவித்த விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய. இதன்...

Read more

அக்கரைப்பற்றில் கொரோனா தடுப்பு தொடர்பான திட்டமிடல் முன்னெடுப்பு

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் பொதுமக்கள் அநாவசியமாக ஒன்று கூடுவதினை தவிர்க்கும் நோக்கோடு நாடெங்கும்...

Read more

கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை கடைபிடிக்க தவறிய 15 பேர் கைது

ஊரடங்கு தளர்த்தப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை கடைபிடிக்க தவறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம்,...

Read more

வங்கிகளை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வங்கிகளை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று காலை...

Read more

நாம் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு கொரோனாவை இல்லாதொழிப்போம் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

எமது நடத்தையின் ஊடாக மாத்திரமே கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் ஊடாக இந்தச் சவாலை வெற்றிகொள்ள முடியும்."...

Read more

தொலைபேசிக் கட்டணம் செலுத்த ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய கால அவகாசம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அனைத்து ரெலிகொம் தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், கேபிள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களைச் செலுத்துவதற்காக மேலதிக...

Read more

மலேரியா நோய்க்கான மருந்து கொரோனா தொற்றைத் தடுக்காது

'COVID 19' என்கிற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு மலேரியா நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற Chloroquine என்ற மருந்தை வைத்தியசாலைகளில் மருத்துவ ஆலோசனைக்கு அமைய தேவையான சந்தர்ப்பத்தில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read more

வடக்கில் தளர்த்தப்படாத ஊரடங்கு சட்டம்

நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளிலேயே இன்று(திங்கட்கிழமை)...

Read more

கொரோனா – 3500 பேர் 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்

தற்போது 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 567 of 2145 1 566 567 568 2,145