Easy 24 News

அடுத்த இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அவதானம்! – மருத்துவர்கள் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் கொரேனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆராதனை நடத்திய மதபோதகருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், வடக்கு மாகாண மக்கள் அடுத்த இரு...

Read more

இலங்கையில் 2 வாரங்களில் 20,000 பேருக்கு ‘கொரோனா’ – மருத்துவர்கள் எச்சரிக்கை

"இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 20 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. உரிய தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும்."- இவ்வாறு...

Read more

கொரோனா பாதிப்பு 99 ஆக அதிகரிப்பு ! கொரோனா பாதிப்பு 99 ஆக அதிகரிப்பு !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இன்று...

Read more

‘கொரோனா’வின் பீதியில் நாடு; இன்று அவசர சர்வகட்சி மாநாடு

பாரிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸால் நாடு பீதியடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் கூட்டுகின்றார். இதற்கான அழைப்பு நேற்று...

Read more

அநுராதபுரத்திலிருந்து பத்து அரசியல் கைதிகள் யாழ். சிறைக்கு மாற்றம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 13 பேரில் 10 பேர் நேற்றிரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. இந்தத் தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளர்...

Read more

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள்...

Read more

இருவர் வைத்தியர்கள் உட்பட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. அதில் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி குணமடைந்த சீனப் பெண்ணையும்,...

Read more

வடக்கைத் தொடர்ந்து முடக்குவதே தீர்வு – இராணுவத் தளபதி

"யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இங்கு மேலும் பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து...

Read more

கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம்

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த விசேட வலைத்தளம் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமான கலாமதி பத்மராஜாவினால்...

Read more

கொரோனா ஒழிப்பு சார்க் நிதியத்திற்கு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்ய உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...

Read more
Page 566 of 2145 1 565 566 567 2,145