நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் புதிதாக மூவர் கொரோனா...
Read moreமேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
Read moreமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும் எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ்...
Read moreவவுனியாவில் ஊடாடங்கு உத்தரவு தளர்த்தப்படத்தை தொடர்ந்து பொருட்கள் கொள்வனவு செய்ய கடைகளின் முன் மக்கள் திரண்டுள்ளனர் . நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம்...
Read moreயாழ்ப்பாணத்தில் கடந்த 84 மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 8 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் அலைமோதுகின்றனர். மாவட்டத்திலுள்ள...
Read moreதாவடி சுதுமலை வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது முற்றுகையிடப்பட்டதாக கூறப்பட்ட தாவடிக் கிராமம் இன்று காலை 8.30 மணியில் அப்பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது உள் நுழையவோ...
Read moreதற்போது நடைபெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாளாந்த ஊதியம் பெறுவோருக்கு மாவட்ட செயலாளர் மூலம் ஒவ்வொரு மாவட்ட தேவைகளை அறிந்து உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதம...
Read moreஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை நிதியைச் செலவிடும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்...
Read moreகொரோனா வைரஸ் நிலைமையைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டினார். புதிய நாடாளுமன்றம் கூடும் வரை...
Read moreகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன்பேணல் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட நிதியமொன்றை நிறுவியுள்ளார். அந்த...
Read more