Easy 24 News

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்கு முக்கிய அறிவுரை!

இலங்கையில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதர் அலினா பி. டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த...

Read more

இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது எமிரேட்ஸ் எயார்லைன்ஸ்!

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனமானது இலங்கைக்கான தனது விமான சேவை நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜிய அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு, இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்...

Read more

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து...

Read more

மட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் வாகரை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(செவ்வாய்கிழமை) சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக...

Read more

நாட்டிலுள்ள சகல ´ஒசுசல´ மருந்தகங்களும் திறந்திருக்கும் என அறிவிப்பு!

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல ´ஒசுசல´ மருந்தகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகள்,...

Read more

கொரோனா அச்சம் காரணமாக யாழில் 8 பேர் அனுமதி!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணம் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் இத்தாலியில் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மெசினாவில் உள்ள கிறிஸ்டோ ரே மேர்சிங் ஹோமில் சிகிச்சைபெற்றுவந்த 70 வயதான...

Read more

தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிப்பு!

தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்கள் இன்று  விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் கந்தக்காடு மற்றும்...

Read more

பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – பசில்!

வீழ்ச்சியடைந்துள்ள தேசிய மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) பிரதமர்...

Read more

இத்தாலியிலுள்ள 8 இலங்கையர்களுக்கு கொரோனா!

இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more
Page 564 of 2145 1 563 564 565 2,145