Easy 24 News

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை

கூட்டுறவு சேவையில் உணவு வழங்கலும் விநியோகமும் அத்தியவசிய சேவையாக இருப்பதால் உணவு விநியோக நடவடிக்கையை கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக அத்தியாவசிய...

Read more

சதோச மற்றும் பிக் மீ இணைந்து அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம்

அத்தியாவசிய பொருட்களை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு சதோச நிறுவனம் மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.பிக் மீ (Pick Me) நிறுவனத்துடன் இணைந்து இந்த...

Read more

மாளிகைக்காடு துறையில் அலைமோதும் மக்கள் வெள்ளம்!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் பொதுமக்கள் அநாவசியமாக ஒன்று கூடுவதினை தவிர்க்கும் நோக்கோடு நாடெங்கும்...

Read more

திருகோணமலையில் 738 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இனங்காணப்படவில்லை என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பிரேமானந்த் தெரிவித்தார். திருகொணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ்...

Read more

கொரோனாவில் இருந்து பாதுகாக்க எச்சரிக்கை அறிவிப்பு

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ்...

Read more

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் தேவையில்லை

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் தேவையில்லை என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (புதன்கிழமை)...

Read more

இலங்கையர்களுக்காக விசேட திட்டம் வேண்டும் – சஜித்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெளிவிவகர அமைச்சு விசேட செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்....

Read more

கிளிநொச்சியில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

கிளிநொச்சி நகரில் கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றதன. கிளிநொச்சி நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குறித்த நடவடிக்கை...

Read more

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்துள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா வழிகாட்டிமற்றும் சீனப்பெண்...

Read more

உடனடி நடவடிக்கை எடுங்கள்- ஆளுநரிடம் அவசர கோரிக்கை!

கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள் நலன்சார் நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்....

Read more
Page 563 of 2145 1 562 563 564 2,145