Easy 24 News

சமூக விலகல் அவசியம் – லண்டன் மருத்துவ பேராசிரியா் எச்சரிக்கை

ஒரு கொரோனா வைரஸ் நோயாளி 59,000 பேருக்கு தொற்றுநோயை பரப்பக்கூடும். ஏனெனில் இது காய்ச்சலை விட மூன்று மடங்கு அதிவேகமாகப் பரவக் கூடிய வைரஸ் தொற்றாகும். இவ்வாறு...

Read more

கன்னியாகுமரியைச் சேர்ந்த 40 வயது நபர் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழ்நாட்டின் கண்ணியாகுமரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். கடந்த 3ம் திகதி குவைத்தில் இருந்து நாடு திரும்பியிருந்த கண்ணியாகுமரி, கோடிமுனை...

Read more

யாழில் தொற்றுக்கு உள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது

தற்போது கொரோனா COVID - 19 தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் படவில்லை. இருப்பினும் தொற்றுக்கு உள்ளானவர்கள் எமது பகுதியில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே COVID...

Read more

பிரிட்டிஷ் இராஜதந்திரி கொரோனா வைரஸால் உயிரிழப்பு – இதுவரை 465 உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரிட்டிஷ் தூதரக அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர் ஹங்கேரியின் துணை பிரிட்டிஷ் தூதர் ஸ்டீபன் டிக் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்....

Read more

1,400 பேர் கொண்ட உலகின் சிறிய தீவும் தனிமைப்படுத்தப்பட்டது !

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் உலகின் சிறிய தீவு என்ற பெயருடன் மும்பையில் உள்ள பஞ்சு தீவு தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 1,400...

Read more

இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தொற்று நோய்த் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் மேலும் நான்கு தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தமது...

Read more

யாழில் இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என யாழ். போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் தொற்றுக்கு உள்ளானவர்கள்...

Read more

யாழில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது – அரசாங்கம் அறிவிப்பு

யாழ் மாவட்டத்தில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு...

Read more

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் குறித்து போலியான பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம்-பிரதமர்

நாட்டின் தற்போதைய நிலையில் அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் பற்றி போலிப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

ஊரடங்குச் சட்டத்தின்போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் 33 சத வீதத்தால் அதிகரிப்பு!!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 33 சத வீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின்...

Read more
Page 562 of 2145 1 561 562 563 2,145