Easy 24 News

மரக்கறிகளுக்கு உயர்ந்த மொத்த விலை நிர்ணயம்

நாட்டில் உடன் அமுலாகும் வகையில், மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், மரக்கறி மொத்த விற்பனை நிலையத்துக்கு வௌியே விற்பனை செய்யப்படும்போது, சில்லறை விலையாக...

Read more

கோட்டாவைச் சாடுகின்றார் மங்கள

“உலகின் ஏனைய நாடுகள் குற்றமிழைத்த இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கி இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கும். ஆனால், இலங்கையில் எண்மரைப் படுகொலை செய்த மரணதண்டனைக் கைதிக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது....

Read more

வடக்கு மக்களுக்கு சங்கக்கார, மஹேல 1.6 மில்லியன் நிதியுதவி

வடக்கு மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளனர். வடக்கு மாகாண...

Read more

ஊரடங்கை மீறுவோருக்கு பொலிஸ் பிணை இல்லை!

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கைதுசெய்யப்படுவோருக்குப் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது எனவும் பொலிஸ் தலைமையகம்...

Read more

ஏப்ரல் 03 வரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாகப் பிரகடனம்

இளநகையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு அரசு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை பலப்படுத்துவதற்கு மார்ச் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் 03ஆம் திகதி வரை வீடுகளில் இருந்து வேலைசெய்யும்...

Read more

கொரோனா – மேலும் 223 பேர் வெளியேறியுள்ளனர்

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து மேலும் 223 பேர் இன்று வெளியேறியுள்ளனர். பொலனறுவை - கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து 42 பேரும், தியத்தலாவையிலிருந்து 38...

Read more

நேற்று நால்வர் அடையாளம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 102 இலிருந்து 106 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளது....

Read more

கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா தயாரித்த தடுப்பூசி

கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா தயாரித்த தடுப்பூசி மனித சோதனைக்கு முதன்முதலில் உட்செலுத்தப்பட்டதாக அமெரிக்க தொற்று நோய்கள் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அடுத்த ஆறு வாரங்களில் 45 பேர்...

Read more

மட்டக்களப்பில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் நடவடிக்கை!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும்...

Read more

இத்தாலியில் பேரழிவு தொடா்கிறது! நேற்று ஒரே நாளில் 627 போ் பலி!!

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 627 போ் நேற்று உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய இறப்புக்களுடன் அங்கு கொரோனாவுக்கு இதுவரை பலியானவா்களின் எண்ணிக்கை 4,032 ஆக உயா்ந்துள்ளது....

Read more
Page 561 of 2145 1 560 561 562 2,145