யாழ்ப்பாணத்தில்மக்களின் நலனுக்காக பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு யாழ் நகரில் உள்ள COSY HOTEL & Restaurant இலவச தங்குமிடங்களை வழங்க முன்வந்துள்ளது. தற்காலிக வதிவிடத்தில் சில...
Read moreதோட்டப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பேக்கரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் பேக்கரி...
Read moreகொரோனா பாதிப்பால் சீனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கையை சமீபத்தில் இத்தாலி முந்திய நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை முந்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்...
Read moreகொவிட்-19 தொற்று காரணமாக சுவிட்சர்லாந்தில் பலியான முதலாவது இலங்கையரின் இறுதி கிரியைகள் அந்த நாட்டிலேயே முன்னெடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. அவரின் இறுதி கிரியைகள் சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்துடன்...
Read moreகோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்...
Read moreமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராம மட்டத்திலுள்ள மக்களின் தேவைகளை அறிந்துகொள்வதற்காக, கிராமம் ஒன்றுக்கு 5 அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம்...
Read moreமாடு வளர்ப்பின் அடையாளமாக விளங்கும் புதுக்குடியிருப்பு கைவேலியை சேர்ந்த முன்னாள் போராளியான நேசனின் செல்வபாக்கியம் பண்ணையின் மூன்று வைக்கோல் பட்டறைகள் விஷமிகளால் தீ வைக்கப்பட்டதில் எரிந்து சாம்பலாகியுள்ளன....
Read moreகொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய்நாட்டுக்கு வருகை தருவதற்காக எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது என...
Read moreகொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுடன் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு...
Read moreகொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீக்கத்தின்போது மக்கள்...
Read more