Easy 24 News

இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றால் முதல் இறப்பு

இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றால் முதல் இறப்பு சம்பவம் IDH மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. மாறவில பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதானவரே உயிரிழந்துள்ளார். சிறுநீரகம் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த...

Read more

வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கவில்லை!

யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தை அரசாங்கம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பிரதானி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். வடமாகாணம்...

Read more

அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறிய 5185 பேர் அதிரடியாக கைது!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் அதனை மீறி பாதைகள், குறுக்கு வீதிகளில் நடமாடுவோர், ஒன்று கூடுவோர் என 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

கடந்த 24 மணித்தியாலங்களில் எவரும் அடையாளம் காணப்படவில்லை

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில்...

Read more

அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்- சிறிகாந்தா

யுத்தத்துடன் தொடர்புபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரான எஸ்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்....

Read more

சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள ஜனாதிபதியின் செயலுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக்...

Read more

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 167 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 167 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர். வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி தலைமையில்...

Read more

கொரோனா சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை அடுத்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் அவரை பிடித்து...

Read more

மக்கள் முன் தண்டனை கொடுக்கும் பொலிஸார்!

இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் படியும் யாரும் வீட்டைவிட்டு...

Read more

உலகில் எந்த நாட்டிலும் இதுவரை பதிவு செய்யப்படாத பலி எண்ணிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகில் எந்த நாட்டிலும் இதுவரை பதிவு செய்யப்படாத பலி எண்ணிக்கையை இத்தாலி கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்துள்ளது. உலக நாடுகளை...

Read more
Page 559 of 2145 1 558 559 560 2,145