Easy 24 News

சமுர்த்திக் கடன்: அரசு திருகுதாளம்!

கொரோனா நிவாரணமாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் மற்றும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தில் அரசு மேற்கொண்ட திருகுதாளம் அம்பலமாகியுள்ளது. சமுர்த்திப் பயனாளிகளுக்க வழங்கப்படவுள்ளதாகச்...

Read more

‘கொரோனா’ தாண்டவம்;8 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்!

உலக நாடுகளைப் புரட்டி எடுத்துவரும் பாரிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இலங்கையிலும் தனது தாண்டவத்தைத் தினந்தோறும் காட்டத் தொடங்கியுள்ளது. இலங்கையில் இன்று காலை இருவர் உட்பட...

Read more

ஆறு மாவட்டங்கள் தொடர்ந்து முடக்கம்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்...

Read more

கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 10 இற்கும் மேற்பட்டோர் வவுனியா செட்டிகுளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 20 இற்கும் மேற்பட்டவர்கள் ஒரு வீட்டில் கிறிஸ்தவ...

Read more

இலங்கையில்;வானில் இருந்து தெளிக்கப்பட்ட மந்திரித்த நீர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது. தற்போது வரையில் இலங்கையில், 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால்...

Read more

வெலிகந்த வைத்தியசாலைக்கு – டட்லி சிறிசேன உதவி

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள வெலிகந்த வைத்தியசாலையின் அனைத்து செலவுகளையும் தான் ஏற்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்த...

Read more

இலங்கையில் முழுமையாக தனிமைப்படுத்தப்படும் இரு பிரதேசங்கள்

கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த இரு பிரதேசங்களை முழுமையாக தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அக்குறன பிரதேசம் மற்றும் புத்தளம் கடமன்குளம் கிராமத்தின் ஒரு பகுதியை...

Read more

கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 115ஆக உயர்வு

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை வரை இந்த தொகை 113ஆக இருந்தது. இந்தநிலையில் இன்று காலை மேலும் இரண்டு தொற்றாளிகள்...

Read more

ஆபத்தான வாரத்திற்குள் நகரும் இலங்கை – சுகாதார பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த வாரம் இன்னும் மோசமான நிலையை அடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

Read more

உலர் உணவு விநியோகம்:பிரதேச செயலகங்களிடம்

சமுர்த்திப் பயனாளிகளுக்குரிய உலர் உணவுப் பொதிகளுக்குரிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமையால், அந்தப் பணிகளை ஒவ்வொரு பிரதேச செயலகங்களையும் முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அறிவுறுத்தியுள்ளது. 76 ஆயிரம்...

Read more
Page 558 of 2145 1 557 558 559 2,145