Easy 24 News

கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. மேலும்...

Read more

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இன்று(திங்கட்கிழமை) காலை...

Read more

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரை கைது

நாடு முழுவதும் அமுல் படுத்த[பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த வெள்ளிக்கிழமை...

Read more

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!

இந்தியாவிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனால் அவசர அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. “இலங்கையில் நேற்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுள்ளவர்களுள்...

Read more

நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும்!

விரும்பியோ,  விரும்பாமலோ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தெரிவித்தார். நாட்டில்...

Read more

யாழ்பாணம் சிறைச்சாலையில் இருந்து 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதி

யாழ்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில்...

Read more

கடற்படை அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினார் சிப்பாய்

புத்தளம், முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி கடற்படைத் தளத்தில் கடற்படை சிப்பாய் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் இரு...

Read more

அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – கோட்டாவிடம் மாவை கோரிக்கை

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை...

Read more

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் முடிவில்லை!

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடத்துவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜுவன் ஹுல் தமிழ்ப்...

Read more

பிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்குத் தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்புக்கான  பொறிமுறையொன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு...

Read more
Page 557 of 2145 1 556 557 558 2,145