வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இல்லாமல் தங்களது வீட்டிலிருப்பவர்கள் தொடர்பாக https://rakemuapi.cmb.ac.lk என்ற இணையதள முகவரிக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும். தேசிய அவசரநிலையை கருத்தில் கொண்டு...
Read moreவணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டள்ளதோடு அவர்களை நேரடியாகவே தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பதில்பொலிஸ்மா...
Read moreவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் ஒரு பிரிவினர் இன்று அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்கமைய சுமார் 195 பேர் இன்று தமது...
Read moreபிறந்து 6 வாரங்களேயான குழந்தையொன்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இச்சாறு...
Read moreகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
Read moreஉயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மனு...
Read moreகொவிட் 19 எனப்படும் நோயினால் உலகளாவிய ரீதியில் இதுவரை 47,245 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 935,957 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 194,286 பேர் குணமடைந்துள்ளனர். சாதாரணமாக...
Read moreவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக தெற்கிலுப்பைக்குளத்தில் இருந்து 56...
Read moreதற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை தொடர்ந்து பொது மக்கள் பொது மக்கள் ஓரிடத்தில் அதிகளவு ஒன்று கூடுவதனை தவிர்க்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்த கிளினிக் நோயாளர்கள்...
Read moreஅனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...
Read more