ஐரோப்பாவில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் பிரான்ஸில் நேற்று மட்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியெடுத்து தீவிர பரவலை ஆரம்பித்துள்ளது. இதுவரை பிரான்சில் நாளுக்கு நாள்...
Read moreமத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ் அமரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினால் நாட்டில் நிலவியுள்ள சூழ்நிலைக்கு அமைய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால்...
Read more'கொரோனா' வைரஸ் பரவக்கூடிய அபாய வலயத்திலிருந்து தலவாக்கலைக்கு வந்து - எவ்வித தகவல்களையும் வழங்காமல் மறைந்திருந்த இருவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள்ளேயே நேற்று முதல் 14 நாட்களுக்கு...
Read moreகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதிசேகரிக்கும் சில நிகழ்வுகள் குறித்த தகவல்கள் ஜனாதிபதிஅலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. நிதியத்திற்கு நேரடியாக பணம் மூலமாகவோ...
Read moreபாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இராணுவப் புலனாய்வினர் உட்பட நாட்டின் அனைத்து புலனாய்வு முகவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சின்...
Read moreநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 9 ஆயிரத்து 466 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நேற்றுக் (01) காலை 6...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அதாவது இம்மாத நடுப்பகுதிக்குள் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என்று...
Read moreமருதானை – ஆர்னோல்ட் ரத்னாயக்க மாவத்தையில் வசிக்கும் 2 ஆயிரம் பேரை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. மருதானையைச் சேர்ந்த, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான...
Read moreஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஓய்வூதிய சம்பள உரிமையாளர்களின்...
Read more