Easy 24 News

பச்சிலைப்பள்ளியில் யாழ்ப்பாணத்தவர்கள் உள்நுழையத் தடை!

கொரோனாத் தொற்று காரணமாக,  யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச  செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார். பிரதேச...

Read more

பிரதமர் அலுவலகத்துக்கு வடக்கிலிருந்தே அதிக முறைப்பாடு

உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தொடர்பாக ஏற்படும் மக்களின் சிக்கல்களை அறிவிக்க பிரதமர் அலுவலகத்தால் தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த இலக்கங்களுக்கு வடக்கு மாகாணத்திலிருந்து அதிகளவான முறைப்பாடுகள்...

Read more

மீண்டும் தேசிய அரசு? – ராஜபக்சக்களுடன் சஜித் தரப்பு பேச்சு

இலங்கையில் மீண்டும் தேசிய அரசு அமைப்பது தொடர்பாக திரைமறைவில் மும்முரமான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. சஜித் தரப்பு இதற்கான யோசனையை ராஜபக்சக்களிடம் வைத்துள்ளதாக அறியமுடிகின்றது. ராஜபக்சக்கள் தரப்பு...

Read more

வைரஸ் பரவலினால் 10 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு

உலகம் முழுவதும் கொடிய வைரஸ் பரவலினால் 10 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு 10 இலட்சத்து 15 ஆயிரத்து 850 ஆக பதிவாகியுள்ளது. குறுகிய காலத்தில்...

Read more

யாழில் 6 பேருக்கு பரிசோதனை: 50 பேருக்கு தொற்று இல்லை!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்கு தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனிடையே,...

Read more

யாழ்ப்பாண ஊடகங்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் விமர்சனம்

யாழ்ப்பாண ஊடகங்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். கட்சித் தலைவர்களுடனான கூட்டம் நேற்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது....

Read more

போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

Read more

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 16 பேர் விடுவிப்பு!

வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து எஞ்சிய 16 விமான பயணிகள் இன்று(வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில்...

Read more

பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை

அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி...

Read more

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த இரண்டு...

Read more
Page 550 of 2145 1 549 550 551 2,145