Easy 24 News

ஊரடங்கு அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த தீர்மானம்

காவல்துறை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன எமது...

Read more

அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் நடவடிக்கையின் கீழ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. இது...

Read more

மரக்கறிகளின் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

கொழும்பு மெனிங் சந்தையில் மொத்த வியாபாரத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து மரக்கறிகளை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன. மொத்த வியாபாரிகள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்நாயக்க எமது...

Read more

சமூர்த்தி அதிகாரிக்கு நேர்ந்த கதி..!

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்கச் சென்ற சமூர்த்தி அதிகாரியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நாஉல பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் பிற்பகல் 5 மணியளவில் குறித்த...

Read more

முகக்கவச ஏற்றுமதியை தடை செய்த அமெரிக்கா

கனடாவுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் என் 95 ரக முகக்கவசங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யுமாறு அமெரிக்க அரசாங்கம் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவின்...

Read more

உலக வங்கி எச்சரிக்கை

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலானது உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும்...

Read more

வேல்ஸ் நகரில் சுதந்திரமாக சுற்றும் செம்மறியாடுகள்

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், லாண்டுட்னோ பகுதியில் செம்மறி ஆடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட...

Read more

இலங்கையில் ஐந்தாவது கொரோனா மரணம்

கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி இலங்கையில் ஐந்தாவது நபரும் பலியாகியுள்ளார். இன்று (04) அதிகாலை வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த (44-வயது) ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

Read more

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட மேலும் ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.சுகாதார அமைச்சு இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read more

இலங்கைப் பெண் ஒருவர் கட்டார் தீ விபத்தில் சாவு!

கட்டாருக்குத் தொழில் நிமிர்த்தம் சென்றிருந்த பெண்ணொருவர், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. அல்கோர் நகரிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோதே, குறித்த...

Read more
Page 549 of 2145 1 548 549 550 2,145