Easy 24 News

ஒன்ராறியோவில் 15000 பேரை இழக்க நேரிடலாம்- எச்சரிக்கை

கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனாவல் 15 ஆயிரம் பேரை இழக்க நேரிடலாம் என ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனினும் ஏற்கனவே...

Read more

தொற்றாளர்களுடன் பழகியவர்களை பலமுறை பரிசோதனை செய்ய தீர்மானம்

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல்...

Read more

வெளியே வந்தால் காட்டிக்கொடுக்க தயாராகும் கூகுள் நிறுவனம்

கொரோனா பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் கண்டறிய உதவுவதற்கு கூகுள் நிறுவனம்...

Read more

மட்டக்களப்பில் ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு, வவுணதீவு-கொத்தியாபுலை பள்ளியடி கிராமத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் 21 வயதுமதிக்கத்தக்க திசவீரசிங்கம் பவிப்பிரிய...

Read more

சிரமங்களை எதிர்நோக்கியுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஜம்பதாயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்...

Read more

மட்டக்களப்பில் இணையத்தின் ஊடாக மருந்து

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக விநியோகித்து வருகின்றது. இச் சேவையினைப் பெற நோயாளார்கள் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான கால தாமதத்தை குறைப்பதற்காக...

Read more

29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்!!

கொரோனா வைரஸ் பற்றி 2019ஆம் ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த 14 வயதான ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 2006ஆம் ஆண்டு...

Read more

அடுத்தகட்ட நிவாரணத்தை வழங்குவதாக அறிவித்தார் ஜனாதிபதி!!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட 54 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்களுக்கு...

Read more

முல்லைத்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன் தினம் (02) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல்...

Read more

இரட்டை குழந்தைகளுக்கு கொரோன, கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்

கொரோனா பரவாமல் தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு, கோவிட், கொரோனா என பெயரிடப்பட்டது. இச் சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கரில் ராய்பூரில்...

Read more
Page 548 of 2145 1 547 548 549 2,145