கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 7 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார...
Read moreயாழ்ப்பாணம், தாவடியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வாழும் குடும்பங்களில் 18 பேரின் இரத்த மாதிரிகள் நேற்றுமுன்தினம் பரிசோதனைக்காக அநுராதபுரத்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது...
Read moreதேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து நாடாளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாக மீளக்கூட்ட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது...
Read moreஅரியாலையில் இடம்பெற்ற ஆராதனையில் பங்கேற்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் யாராவது மறைந்திருந்தால், உடனடியாக தங்களை அடையாளப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன்...
Read moreதனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பை நிறைவு செய்து வீடு திரும்பிய நபர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தென் கொரியாவில் தொழில் புரிந்து வந்த...
Read moreகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (04) பிற்பகல் 3 மணியளவில்,...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைக்கு அமைய, விளக்கமறியல் கைதிகள் 2 ஆயிரத்து 916 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 17 ஆம்...
Read moreகுருநாகல் மாவட்டம், கெகுணகொல்ல பகுதியில் 86 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கெகுணகொல்ல பகுதியில் கடந்த முதலாம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம்...
Read moreபேருவளை – பன்னில பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவருடன் பழகிய 150 பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என்று சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர். அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு...
Read moreபருத்தித்துறை நகர சபையின் முன்னாள் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி முன்னாள் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சபா.ரவீந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நீண்டகாலமாக...
Read more