யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா...
Read moreஉலகின் வல்லரசுகளை வேட்டையாடி வரும் கொரோனா தொற்று நோய் ஏழ்மை நிறைந்து காணப்படும் ஆப்பிரிக்கா கண்டத்தையும் தாக்கி வருகிறது. தற்போதைய நிலையில் ஆப்பிரிக்கா நாடுகளில் கொரோனா உயிரிழப்பு...
Read moreகொரோனா பாதிப்பு காரணமாக மாபெரும் சரிவை சந்தித்த சீனா தற்போது இதே கொரோனாவை வைத்து சம்பாதிக்க தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க அந்நாடு மருத்துவ சாதனங்களை ஏற்றுமதி...
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக் குறித்து 6 பேரிடமும் பரிசோதிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இந்தத்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில், கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் அடுத்த வாரமளவில் மீளக் கூட்டடும் என்று தகவல் வந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின்...
Read moreகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
Read moreகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் மரண சடங்குகளில் மத கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதை விட மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்பதே தற்போது அவசியமாகும்...
Read moreநாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டது....
Read moreகொவிட் 19 தொற்று பரவலுடன் உருவாகியுள்ள பொருளாதார நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகளை சந்தித்தார்....
Read moreஅமெரிக்க மாநிலமான இடாஹோவில் (Idaho) நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் போயிஸ் இற்கு (Boise) வடகிழக்கே இடம்பெற்ற நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆகப்...
Read more