மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
Read moreயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்....
Read moreபயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான...
Read moreதொடருந்து இயந்திர சாரதிகளும், தொடருந்து கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனை தெரிவித்தார். தொடருந்து திணைக்களத்தில், தொடருந்து...
Read moreஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட 343 கொரோனா தொற்றாளர்களில் ஆகக்கூடுதலான 128 பேர் யாழ் மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் -19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம்...
Read moreதெல்லிப்பளை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பளை...
Read moreயாழ்மாநகர மேஜர் வி.மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு...
Read moreமுல்லேரியா பகுதியில் காவல்துறை விசேட அதிரடைப் படையினர் முன்னெடுத்த சோதனையின்போது பாதாள உலக குழு நபரான ‘சீட்டி’ எனப்படும் சரத்குமார என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீட்டி, அவரது வீட்டில்...
Read moreவவுனியாவில் கடந்தவாரம் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியைசேர்ந்த முதியவர் ஒருவர் சுகவீனம்...
Read moreநாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளினதும் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை, இன்று வெள்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...
Read more