Easy 24 News

நாடு முழுவதும் இன்று முதல் விசேட சோதனை

பண்டிகை காலத்தில் அதிகரிக்கக்கூடிய வாகன விபத்துகள் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று (10) முதல் மேற்கொள்ளப்படுவதாகக் காவல்துறை பேச்சாளர் பிரதி...

Read more

கணவரால் கொலை செய்யப்பட்டு கட்டிலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்!

புத்தளம் பிரதேசத்தில் நேற்று (09) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 29 வயதான குறித்த பெண், அவரின் 35 வயதான கணவரினால் கொலை செய்யபட்டுள்ளதாக...

Read more

80 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மாளிகாவத்தையில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 1.2 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர், கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 62...

Read more

மங்கள சமரவீரவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக இன்றளவிலும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஜெனிவாவில் 2015...

Read more

புதிய கொத்தணி உருவாகும் – மக்களுக்கு எச்சரிக்கை

நாளாந்தம் 100 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. மக்கள் அதிகளவில்...

Read more

பாடசாலை நாட்களை இவ்வாண்டில் 150 ஆக குறைக்க தீர்மானம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர , சாதாரணதர பரீட்சைகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட வேண்டிய உயர்தர பரீட்சைகளை ஒக்டோபர் 4...

Read more

12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, சப்ரகமுவ, மத்திய,...

Read more

மணிவண்ணனின் வழக்கு யூன் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டவர் 2 இலட்ச ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  அத்துடன் குறித்த...

Read more

வவுனியா நகரில் கனகரக வாகனம் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்து

வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (09.04) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ்...

Read more

தமிழ் மக்களை தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருக்க விரும்புகின்றது அரசு – சுமந்திரன்

தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருப்பதையே அரசு விரும்புகின்றது. இதன் வெளிப்பாடாகவே யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்த் தேசியக்...

Read more
Page 54 of 2145 1 53 54 55 2,145