Easy 24 News

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா!

தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நிறைவடைந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்...

Read more

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு கொடுப்பனவு

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்குவதற்கு அங்கீகாரத்தை...

Read more

சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர், சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது. கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையிலிருந்த கைதியை, சிறைக் காவலர்கள் மீட்டு, பதுளை பொது...

Read more

பல்சமய தலைவர்கள் கிழக்கிற்கு விஜயம்!!

கிழக்கு மாகாணத்திற்கு அமரபுர ராமன்ஜ சங்கசபா நிக்காய பிரதம தேரர்கள் மற்றும் கிறிஸ்தவ வணபிதாக்குள், முஸ்லீம் மௌலவிகள் உட்பட சமயத்தலைவர்கள் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான 3 நாள்...

Read more

78 போதை மாத்திரைகள்,கேரளா கஞ்சா வைத்திருந்த 29 வயது பெண்!

78 போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவை வைத்திருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை இன்று இரவு பிறைந்துரைச்சேனை, பன்சாலை வீதியில் வைத்து வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளதாகத்...

Read more

நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593ஆக அதிகரித்துள்ளது.

Read more

யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணன் கைது!

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2...

Read more

ரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டிற்கு வரும்

ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம்...

Read more

கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,772 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் 177 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 93,772 ஆக அதிகரித்துள்ளது. பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய...

Read more

மாகாண சபைத் தேர்தல் வெகுவிரைவில் நடக்கும் !

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் தெளிவான தீர்மானத்தை எடுத்துள்ளது. அதற்கமைய புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேலும் காலம் தாழ்த்தாமல் வெகுவிரைவாக தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில்...

Read more
Page 56 of 2145 1 55 56 57 2,145