Easy 24 News

வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான வாகனம்

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் கெப் ரக வாகனம் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இந்த விபத்து...

Read more

கஞ்சா தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன் முற்றுகை

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி சந்தணமடு காட்டுப் பகுதி முற்றுகையிடப்பட்டு கஞ்சா தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன் என்பவற்றை வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் நேற்று...

Read more

இத்தாலி கப்பலில் இருந்து வெளியேறிய இலங்கையர்.!

இத்தாலியின் எம்.எஸ்.சீ மெக்னிபிகா கப்பலில் உள்ள இலங்கையரை கடற்படையினர் சற்றுமுன்னர் வெளியேற்றி கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில அவரை 21 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பூசா...

Read more

10 பெண்கள் உட்பட 40 பேர் யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் நடமாடிய 40 பேர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாட்டில் பல பாகங்களுக்கு இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தும் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுலில் உள்ளமை...

Read more

“பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது”

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

தேர்தலையோ பழைய நாடாளுமன்றத்தையோ கூட்ட அவசியம் இல்லை

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கோ அல்லது பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கோ எந்த தேவையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா...

Read more

கொரோனா சந்தேகத்தில் மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள்...

Read more

கொழும்பில் அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது. இன்றய நிலவரப்படி கொழும்பில் 42 பேரும் புத்தளத்தில் 27 பேரும் களுத்துறையில் 25...

Read more

15 பேருக்கு பரிசோதனை: தொற்று இல்லையென அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேரின் மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

Read more

புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை!

கொரோனா வைரஸிற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை தொடர்பான நிலையை சரியாக அறிவிக்க முடியாமல் இருப்பதாக சுகாதார...

Read more
Page 544 of 2145 1 543 544 545 2,145