Easy 24 News

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது..!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி  மற்றும் யாழ்ப்பாணம்  உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று  காலை தளர்த்தப்பட்டது....

Read more

ஊடக செய்திகளில் உண்மையில்லை- ஒளெடத சங்கம்

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என இலங்கை ஒளெடத இறக்குமதியாளர்கள் சங்கம் (SLCPI) தெரிவித்துள்ளது. அத்துடன், தனியார் சுகாதாரத் துறை, தனியார் வைத்தியசாலைகள் மற்றும்...

Read more

ஊரடங்கு உத்தரவை மீறிய 13,468 பேர் கைது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்ட உத்தரவை மீறிய ஆயிரத்து 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கைதானவர்களிடமிருந்து 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம்...

Read more

தாயைக் கொலைசெய்த மகன் – திருமலையில் கொடூரம்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் நேற்றிரவு மகனின் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர்,...

Read more

ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலில்!

வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த சுமார் ஆயிரம் பேர் தொடர்ந்தும் தமது கண்காணிப்பின் கீழ் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது....

Read more

கொழும்பில் நிர்க்கதியானவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து மேல் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் பல்வேறு தொழிற்துறைகளுக்காக தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளவர்களை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்புவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது....

Read more

இதுவரை 174 பேருக்குத் தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்தநிலையில், இன்று புதிதாக 8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு...

Read more

இன்று மேலும் 03 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் நான்கு...

Read more

தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார...

Read more

18 பேருக்கும் கொரோனா இல்லை!

யாழ்ப்பாணம் – தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை...

Read more
Page 545 of 2145 1 544 545 546 2,145